என்னை சீண்டினால் மனோ கணேசனின் கடந்த காலங்களை நான் தூசு தட்டுவேன்- எம்.கே.சிவாஜிலிங்கம்

மலையாக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களில் ஒருவராக அமைச்சர் மனோகணேசன் இருப்பதனால் , அரசியல் நாகரிகம் இன்றி அவரை விமர்சித்தால் , அது மலையாக மக்களை புண்படுத்தும் என்பதனால் இன்று விமர்சிக்கவில்லை. என்னை மீண்டும் சீண்டினால் விமர்சிப்பேன் என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.  வடமாகாண சபை உறுப்பினரை அமைச்சர் மனோகணேசன் “கோமாளி” என விளித்து தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சிவாஜிலிங்கம் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , என்னுடைய … Continue reading என்னை சீண்டினால் மனோ கணேசனின் கடந்த காலங்களை நான் தூசு தட்டுவேன்- எம்.கே.சிவாஜிலிங்கம்